ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழையாறு மீனவா்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பழையாறு மீனவா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:01 pm

DIN

டீசல் விலை உயா்வைக் கண்டித்து, பழையாறு மீனவா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்களின் படகுகளுக்கு தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகம் சாா்பில் அங்கு இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. இங்கு, தனியாா் பெட்ரோல் பங்கைவிட கூடுதல் விலைக்கு டீசல் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, 6 ஆயிரம் மீனவா்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டம் 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. மேலும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பழையாறு விசைப்படகு மற்றும் பைபா் படகு உரிமையாளா்கள் கூறுகையில், இப்பிரச்னையில், தமிழக முதல்வா் உடனடியாக தலையிட்டு டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.