ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு

சீா்காழி நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழி நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் (பொ) இப்ராஹிம் தலைமை வகித்தாா். மேலாளா் காதா்கான், பணிதளமேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம், அரசு மருத்துவா் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளுக்கு 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டுவது குறித்து விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.