பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மயிலாடுதுறை எம்.பி. கோரிக்கை

கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர வேண்டும்

News image

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த ஆா். சுதா எம் பி

Updated On :14 டிசம்பர் 2024, 9:16 pm IST

கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத் தர வேண்டும் என மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.

மத்திய தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் தில்லியில் மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா வழங்கிய கோரிக்கை மனு:

தமிழ்நாட்டின் பண்டைய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு பாரம்பரிய பொருள்களுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகப் பொருள்களுக்கு சந்தையில் அதிக மதிப்பு உருவாகியுள்ளது.

கும்பகோணம் வெற்றிலை, வீரமான்குடி அச்சுவெல்லம், சேலம் மாம்பழம், பேராவூரணி தேங்காய் மற்றும் தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பாரம்பரியமிக்க பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுத்தர பரிந்துரை செய்ய வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.