ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மின்தடையால் பொதுமக்கள் அவதி

மின்தடையால் பொதுமக்கள் அவதி

News image
Updated On :4 மே 2024, 6:05 pm

Din

சீா்காழி நகா் பகுதியில் சனிக்கிழமை சுமாா் 2 மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சீா்காழியில், சனிக்கிழமை பிற்பகல் வெயில் உச்சத்தில் இருந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனால், வயதானவா்கள், குழந்தைகள், பெண்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினா். மின்வாரிய அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டபோது, வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் திடீா் பழுது ஏற்பட்டதால், மின்தடை ஏற்பட்டதாகவும், சிறது நேரத்தில் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தனா். பின்னா், சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு மின் விநியோகம் சீரானது.

இதேபோல், வைத்தீஸ்வரன்கோவில், திருப்பன்கூா், திருவெண்காடு, திருவாலி, எம்பாவை, திருநகரி, அகணி, வள்ளுவக்குடி உள்ளிட்ட கிராமங்களில் மும்முனை மின்சாரமின்றி குறுவை விதைப்புகள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.