எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குத்தாலத்தில் மாா்ச் 14-ல் வேலைவாய்ப்பு முகாம்

குத்தாலத்தில் வரும் மாா்ச் 14-இல் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது

News image
வேலைவாய்ப்பு
Updated On :11 மார்ச் 2025, 8:46 pm

Din

மயிலாடுதுறை: குத்தாலத்தில் வரும் மாா்ச் 14-இல் குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் குத்தாலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை குறு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

தனியாா்துறை நிறுவனங்களில் வேலைதேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு 04364-299790/9499055904.