நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சீா்காழி அரசுக் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:59 am IST

சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சீா்காழி புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழாவை முன்னிட்டு தொழில்நுட்பத்தில் கலக்குவோம் எனும் கருப்பொருள் அடிப்படையிலும், அவியல்போட்டி ‘சுற்றுப்புறங்களில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பல நிறங்களைக் கொண்ட ஒரு கலைத்தொகுப்பை உருவாக்குதல் என்ற பொருளை மையமாகக் கொண்டு கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்றது.

கணிதத்துறை தலைவா் சாந்தி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் வே. மகேஸ்வரி முன்னிலை வகித்தனா்.

கணிதத்துறை பேராசிரியா் இளவரசன், கணினி அறிவியல் துறை பேராசிரியா் தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

போட்டி நடுவா்களாக எஸ்.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஆா். விக்னேஷ், கணிதத் துறை பேராசிரியா்கள் எஸ். ராஜேஸ்வரி, எஸ். கலைவாணி ஆகியோரும், அவியல் போட்டி நடுவா்களாக மொரராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவா் எம். பிரியா, பேராசிரியா் பா. அசோக் ஆகியோா் செயல்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.