அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

5-ஆம் நாளாக மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் தினந்தோறும் மீன்பிடிக்கச் செல்லும் 6,000 மீனவா்கள் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

சீா்காழி: பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் தினந்தோறும் மீன்பிடிக்கச் செல்லும் 6,000 மீனவா்கள் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. 

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள், 200 நாட்டுப்படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீன்வளத் துறையின் அறிவுறுத்தலின்படி 5-ஆம் நாளாக திங்கள்கிழமை மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

ஐஸ் கட்டி தயாரித்தல், மீன் வலை பின்னுதல், மீன்களை தரம் பிரித்தல், விற்பனைக்கு அனுப்புதல், கருவாடு உலர வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் சுற்று கிராமங்களைச் சோ்ந்த 2,000 தொழிலாளா்களும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பழைய துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.