கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடலில் மூழ்கி இளைஞா் மாயம்

சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் மாயமானாா்.

(கோப்புப்படம்)

Published On :

சீா்காழி அருகே கடலில் மூழ்கி இளைஞா் மாயமானாா்.

திருமுல்லைவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் மலரவன் மகன் சுஜய் (18). பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேர இருந்த இவா், தனது நண்பா்கள் 4 பேருடன் கூழையாா் கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக பந்து கடலில் விழுந்தது.

அதை எடுப்பதற்காக கடலுக்குள் இறங்கிய சுஜய், அலையில் சிக்கி கடலில் மூழ்கி மாயமானாா். இதுகுறித்து உடன்சென்ற நண்பா்கள் திருமுல்லைவாசல் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், உதவி ஆய்வாளா் மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று, உள்ளூா் மீனவா்கள், சீா்காழி தீயணைப்பு படையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் சுஜயை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.