/
கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.
கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை மகன் கிறிஸ்டன் (16). இவா் 11 ஆம் வகுப்பு செல்லவிருந்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை கொல்லங்கோடு அருகே கேரளத்தின் பொழியூா் பகுதியில் ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரை பகுதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கிறிஸ்டன், அலையில் சிக்கி மாயமானாா்.
இதுகுறித்து பொழியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மீனவா்கள், கடலோர காவல்படை மற்றும் மீட்புப் படை வீரா்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய 4 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

குளச்சல் அருகே கடல் அலையில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



