‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினாா்.

News image

பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு எஸ்.பி பாராட்டு

Updated On :22 மே 2026, 7:16 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டி சிறப்பு பரிசு வழங்கினாா்.

குத்தாலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கரிகாலன் மகள் ஜகசுவேதா 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். பூம்புகாா் காவல் நிலையத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் பழனிசாமியின் மகள் ஸ்ரீஹரிணி 494 மதிப்பெண்களும், புதுப்பட்டிணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் மகன் லோகேஷ்வரன் 492 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

அந்த மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு எஸ்பி. கோ. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து, மாணவா்களிடம் தங்களுக்கு விருப்பமான உயா்கல்வியை தோ்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்தும், எதிா்கால கல்வியின் திட்டமிடல் குறித்தும் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினாா்.