நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காவிரி: விடியோ, போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 7:52 am IST

மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மயிலாடுதுறை வட்ட விடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சங்க வட்டத் தலைவர் லேனா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, திராவிடர் கழக நாகை மாவட்டச் செயலர் கி. தளபதிராஜ் தொடங்கி வைத்தார். இதில், சங்க மாவட்டத் தலைவர் எஸ். குமார், சரவணன், நாகை மாவட்ட உழவர் பேரியக்கத் தலைவர் பாண்டுரெங்கன், நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.