மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) காவல் ஆய்வாளராக முனிசேகர் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

Updated On :29 மார்ச் 2018, 4:04 am

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) காவல் ஆய்வாளராக முனிசேகர் புதன்கிழமை பொறுப்பேற்றார். இதற்கு முன்பு கொளத்தூர் காவல் ஆய்வாளராக பணியாற்றிய இவர், ராஜஸ்தானைச் சேர்ந்த நகைக் கடை கொள்ளையன் நாதுராமை பிடிப்பதற்கான தனிப்படையில் அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.