சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர்  கோயிலில் இன்று  குடமுழுக்கு விழா

சீர்காழி அருகேயுள்ள தொல்காப்பியக்குடிஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் ஸமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சீர்காழி அருகேயுள்ள தொல்காப்பியக்குடிஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் ஸமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத  ஸ்ரீமிர்திஞ்ஜீஸ்வரர் என்கிற மூர்த்திராஜமுடையார்  சுவாமி கோயில் குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன.
 இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வரபூஜைகள், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதீ நடைபெற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து, புதன்கிழமை 2 மற்றும் 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 
வியாழக்கிழமை (செப்.6) 4-ஆம் கால பூஜைகள் நிறைவு பெற்று காலை 9.30 மணியளவில் விமான குடமுழுக்கு,  மூலவர் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.