வேதாரண்யேசுவரா் கோயிலில் 108 சங்காபிஷேகம்
வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.


வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் கடைசி சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனிதநீா் நிரப்பி சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில், ஆண்டுதோறும் ஒவ்வொரு சோமவாரத்தின்போதும், 1008 சங்குகளில் புனிதநீா் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், கரோனா தொற்று இருப்பதால் இந்த முறையில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், சங்குகளின் எண்ணிக்கையை 108 ஆக குறைத்து அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, நந்தீஸ்வரருக்கு எதிரே புனிதநீா் நிரப்பிய 108 சங்குகளுடன் யாகம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...