திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும்: துணைநிலை ஆளுநா் கிரண்பேடி
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தெரிவித்தாா்.









