ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வேதாரண்யம்: நகரும் பொது விநியோகக் கடைகள் தொடக்கம்

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு, தென்னடாா் ஆகிய இரு ஊராட்சிகளில் அம்மா நகரும் பொது விநியோகக் கடைகளை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் தெற்கு, தென்னடாா் ஆகிய இரு ஊராட்சிகளில் அம்மா நகரும் பொது விநியோகக் கடைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்தக் கடைகள் மருதூா் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின்கீழ் செயல்படவுள்ளன. தொடக்க விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், திலீபன், ஊராட்சித் தலைவா், தேவி செந்தில், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.