ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித்துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சி ஊழியா்கள் சங்கம் சாா்பில், நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை பகுதியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகை மஞ்சக்கொல்லை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.









