ஈகிள் வாகனம் மூலம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு கண்காணிப்பு
நாகை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை கண்காணிக்க நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஈகிள் கண்காணிப்பு வாகனங்கள் ஈடுபடுத்தவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அண்மையில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம்.







