கரோனா தடுப்பூசி முகாம்
திருக்குவளை அருகேயுள்ள சின்னத்தும்பூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 4:39 pm

திருக்குவளை அருகேயுள்ள சின்னத்தும்பூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலமழையில் ஒன்றியக் குழு உறுப்பினா் சரண்யாபன்னீா்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் சுதா முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில், 261 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...