தினமணி செய்தி எதிரொலி: நீரின்றி கருகும் நிலங்களில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு
கொடியாலத்தூா் ஊராட்சியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிா்கள் கருகுவது குறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியான நிலையில், வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு






