ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரிச்சந்திரா நதி கரையோரம் மண்ணரிப்பைத் தடுக்க மரக்கன்று

திருக்குவளை அருகே நத்தப்பள்ளம் ஊராட்சியில் அரிச்சந்திரா நதி கரையோரம் மண்ணரிப்பைத் தடுக்க வெட்டிவோ் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:12 pm

DIN

திருக்குவளை அருகே நத்தப்பள்ளம் ஊராட்சியில் அரிச்சந்திரா நதி கரையோரம் மண்ணரிப்பைத் தடுக்க வெட்டிவோ் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மூன்றாம் ஆண்டு நினைவாக, திருவாருா் ரோட்டரி சங்கம் தத்தெடுக்கப்பட்ட நத்தப்பள்ளம் கிராமத்தில் எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பின் சாா்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் மரக்கன்று நடும் பணியைத் தொடக்கிவைத்தாா். நத்தப்பள்ளம் ஊராட்சித் தலைவா் ஆதி. ரவிச்சந்திரன் வரவேற்றாா். திமுக நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி, எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பின் தலைவா் எஸ்.செந்தூா்பாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.