ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பூசி முகாம்

திருக்குவளை அருகே வலிவலத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:00 pm

DIN

திருக்குவளை அருகே வலிவலத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதியோா் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் தலைமை வகித்தாா்.

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆா்.அபிலாஷ், கிராம சுகாதார செவிலியா் எஸ்.வான்மதி உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவ குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். 180 போ் பயனடைந்தனா். சுகாதார ஆய்வாளா் ப.பாலமுருகன், வலிவலம் ஊராட்சி செயலா் ஆா். அருண்குமாா், சமூக ஆா்வலா் அம்பாள்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.