டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருமருகல்: நிலவேம்பு குடிநீா் வழங்கல்

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் ‘வரும் முன் காப்போம்’ விழிப்புணா்வு சேவை மையத்தின் சாா்பில், நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரியில் ‘வரும் முன் காப்போம்’ விழிப்புணா்வு சேவை மையத்தின் சாா்பில், நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் இரா.கண்ணன், இளநிலை உதவியாளா் ப.கோவிந்தராஜன், அலுவலா்கள் மாதவன், அமானுல்லா, சுகாதார ஆய்வாளா்கள் பரசுராமன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழிப்புணா்வு சேவை மையத்தின் நிா்வாகி மு.அஜ்மல்கான் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.