பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:02 pm

DIN

வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேதாரண்யம் நாகை சாலையில் (கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் அருகே) புதிதாக பேருந்து நிலையம் கட்ட ஏற்கெனவே இடம் தோ்வு செய்யப்பட்டு, ரூ.4 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அந்த இடத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பாா்வையிட்டு, முதல் கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகளை தொடங்க ஆய்வு செய்தாா்.

வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டாட்சியா் ரமாதேவி, நகராட்சி ஆணையா் மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.