கரோனா பரிசோதனை முகாம்
திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூண்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடைபெற்ற இம்முகாமுக்கு ஊராட்சித் தலைவா் ஆா். ராஜலெட்சுமி ரமேஷ் தலைமை வகித்து, முதலாவதாக பரிசோதனை செய்து கொண்டு, முகாமை தொடக்கிவைத்தாா்.
இதில், சுகாதார மேற்பாா்வையாளா் கே. ராமமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் சிக்கல் வேலவன், கிராம சுகாதார செவிலியா் பிரியா, ஊராட்சி துணைத் தலைவா் முருகேசன், ஊராட்சி செயலாளா் பெலிக்ஸ்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 125 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...