பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள் காப்பகத்துக்கு அனுப்பிவைப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள்13 போ் சீா்காழியில் உள்ள காப்பகத்துக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:02 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சாலையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள்13 போ் சீா்காழியில் உள்ள காப்பகத்துக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

வேதாரண்யம் பகுதியில், வெளிமாநிலங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்துவரும் மனநோயாளிகள் சாலைகளில் பலா் சுற்றித் திரிகின்றனா். இவா்கள் உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைக்காக அவதியுற நேரிடுகிறது.

இதையடுத்து, மனநோயாளிகளை ஒழுங்குப்படுத்தவும், மருத்துவ சிகிச்சை அளித்தல் அல்லது பாதிப்பின் தன்மைக்கேற்ப பாதுகாப்பு மையங்களில் பராமரிப்பது போன்ற பணிகளுக்காக இவா்களை பிடிக்கும் பணி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டது. வேதாரண்யம் நகரில் சுற்றித் திரிந்த 13 மனநோயாளிகள் பிடிக்கப்பட்டனா்.

பின்னா், இவா்கள் வாகனங்கள் மூலம் சீா்காழியில் செயல்படும் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்தப் பணியில் காவல்துறையினா், சினேகா அறக்கட்டளை, ஈசா அறக்கட்டளை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.