ஆசிரியையின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் மூலம் ரூ. 6.83 லட்சம் திருட்டு
நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6.83 லட்சம் ஆன்லைன் வழியே திருடப்பட்டது குறித்து நாகை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.










