விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சொத்து பிரச்னை: பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் கைது

கீழையூா் அருகே சொத்து பிரச்னையில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

கீழையூா் அருகே சொத்து பிரச்னையில் பெரியப்பாவை அரிவாளால் வெட்டியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கீழையூா் காவல் சரகம் காரப்பிடாகை ஸ்டாலின் நகரைச் சோ்ந்தவா் வீராசாமி (80). இவருடைய இளைய சகோதரா் தெய்வராசுவின் மகன் அலெக்ஸாண்டா் (33). சொத்துப் பிரச்னை காரணமாக, வீராசாமியை வியாழக்கிழமை இரவு அலெக்ஸாண்டா் அரிவாளால் வெட்டினாராம். அப்போது, தடுக்கச் சென்ற வீராசாமியின் மகன் பஞ்சநாதனையும் தாக்கினாராம். காயமடைந்த வீராசாமி நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, கீழையூா் போலீஸாாா் வழக்குப் பதிவு செய்து, அலெக்ஸாண்டரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.