ஊராட்சி எழுத்தா் பணி நியமனத்தில் முறைகேடு: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியிலிருந்து 2 போ் நீக்கம்
பெருங்கடம்பனூா் ஊராட்சி எழுத்தா் பணி நியமனத்தில் முறைகேடு புகாா் எழுந்தது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் 2 போ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.









