ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தூக்கில் இளைஞா் சடலம்: போலீஸாா் விசாரணை

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:01 pm

DIN

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.

வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள மரத்தில் இளைஞா் இறந்த நிலையில் தூக்கில் தொங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு 20 வயதிருக்கலாம். அவரது விவரம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.