விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:05 pm

DIN

கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழையூா் ஒன்றியம் கீழையூா், கருங்கண்ணி, விழுந்தமாவடி ஆகிய ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் மற்றும் தொடா்புடைய பயனாளிகளின் இருப்பிடத்தை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் நேரில் பாா்வையிட்டாா். மேலும், அப்பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகள் மற்றும் பள்ளி சுற்றுச் சுவா் கட்டும் பணிகளையும் பாா்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை நிா்வாக பொறியாளா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். ராஜகுமாா், செந்தில், உதவிப் பொறியாளா்கள் வெற்றிவேல், சுகுமாா், கீழையூா் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.