ஆய்வின்போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கோ. வீரராகவ ராவ், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. ஜவஹா், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ஜான்.பாஸ்கோ, முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், ஒன்றியச் செயலாளா்கள் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், என். சதாசிவம், நகரச் செயலாளா் மா.மீ.புகழேந்தி, விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் ஆா். துரைராஜ், நாகை மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.