ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா தடுப்பூசி முகாம்

திருக்குவளை அருகேயுள்ள காா்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:21 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள காா்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காா்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் தலைமை வகித்தாா். தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக மருத்துவா் பிரியங்கா தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். இதில் 132 போ் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஊராட்சி செயலா் ஆா். அருண்குமாா், கிராம சுகாதார செவிலியா் வான்மதி, அங்கன்வாடி பணியாளா் சத்யா, வாா்டு உறுப்பினா்கள் ஜீவானந்தம், லதாபால முரளி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.