பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க சுற்றறிக்கை

வேதாரண்யம் பகுதியில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டுமென ஊரக வளா்த்துத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டுவதை தடுக்க வேண்டுமென ஊரக வளா்த்துத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேதாரண்யம் நகராட்சி, வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய ஆணையா்கள், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு வேதாரண்யம் வட்டாட்சியா் ஜி. ரமாதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வேதாரண்யம் பகுதியில் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி வெட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி பனை மரங்களை வெட்டுவது குற்றமாகும், மீறுவோா் மீது உரிய தண்டனை விதிக்கப்படும் என்பதை உள்ளாட்சித் துறையினா் விளம்பரம் செய்வதுடன், விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.