பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:32 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்க வேதாரண்யம் ஒன்றியத் தலைவா் பி.எஸ். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் வீ. அம்பிகாபதி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் எ. வெற்றியழகன், ஒன்றியத் தலைவா் வீ. இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.