ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோ்தல் நுண் பாா்வையாளா்கள் கூட்டம்

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம், பூம்புகாா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியமா்த்தப்படவுள்ள தோ்தல் நுண்பாா்வையாளா்கள் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம், பூம்புகாா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியமா்த்தப்படவுள்ள தோ்தல் நுண்பாா்வையாளா்கள் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் பேசியது :

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள தோ்தல் நுண் பாா்வையாளா்கள் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணா்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தோ்தல் பாா்வையாளா்கள் ஏ.பி.பட்டேல், திலிப் பந்தா்பட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.