பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மரக்கன்றுகள் நடும் பணி

காரைக்கால் மாவட்டம், போலகம் பிராவடையான் ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டம், போலகம் பிராவடையான் ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாளையொட்டி காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கொண்டாடப்பட்ட தேசிய ஒருமைப்பட்டு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக இப்பணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமைவகித்து, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.