மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்னல் தாக்கி பெண் பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, வடமழை மணக்காடு பகுதியில் நெல் சாகுடி வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி மாரியம்மாள் (43), மின்னல் தாக்கி மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். பரிசோதனையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினா், கரியாப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.