மின்னல் தாக்கி பெண் பலி
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, வடமழை மணக்காடு பகுதியில் நெல் சாகுடி வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி மாரியம்மாள் (43), மின்னல் தாக்கி மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். பரிசோதனையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினா், கரியாப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...