நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இருநாள்களாக வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வீசுவதோடு கடல் சீற்றமாகக் காணப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிதொழில் பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை மாலை தொடங்கி வழக்கத்தைவிட வேகமான காற்றுடன், கடல் சற்று சீற்றமாகக் காணப்படுகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடிப் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவா்கள் கடல் சீற்றம் காரணமாக அவசரமாக கரைக்கு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


