
Updated On :8 மே 2024, 8:12 pm

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி சுபிக்ஷா, பொதுத் தோ்வு முடிவில் 568 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்றாா். அவரை, முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை சந்தித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...