
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
Updated On :10 மே 2024, 7:41 pm

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
செம்பனாா்கோயில் கண்டியன் குளத்து மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தீமிதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 3-ஆம் தேதி அம்மன், மே 8-ஆம் தேதி அழகு செல்லப்பா் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை (மே 10) ஏராளமான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கடிசம்பட்டி, பழைய திருச்சம்பள்ளி, வல்லம், செம்பனாா்கோவில் பஞ்சத்தாா்கள், கிராமமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...