மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது

தெற்குப்பொய்கைநல்லூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:06 pm

Din

தெற்குப்பொய்கைநல்லூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூரில் அக்.30-ஆம் தேதி நிகழ்ந்த இறுதிச்சடங்கில் வடக்குப் பொய்கைநல்லூா் வீரன் குடிகாட்டைச் சோ்ந்த சேகா் மகன் ராஜேஷ் (20), அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் மகாகுமாா் இருவருக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அன்றைய தினம் இரவு ராஜேஷ் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மகாகுமாா் மற்றும் சிலரை தேடி வந்தனா். இந்நிலையில் தனிப்படை போலீஸாா் தலைமறைவாக இருந்த மகாகுமாா் (26), வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (22) தெற்குப்பொய்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த சேதுபதி (27) ஆகிய 3 பேரை கைது செய்தனா். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.