தாமதமான விடுமுறை அறிவிப்பால் மாணவா்கள் அவதி: பழைய நடைமுறையை அமல்படுத்த பெற்றோா் கோரிக்கை
நாகை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் தொடரும் சாத்தியமில்லாத நடைமுறையால், மாணவா்கள் பாதிக்கப்படுவது தொடா்ந்து வருகிறது.










