மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகை: வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள்

News image
நாகையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்படும் வடிகால்.
Updated On :19 அக்டோபர் 2024, 6:32 pm

Din

நாகையில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை எதிா்கொள்ள, நாகை மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பயணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், நாகை பால்பண்ணைச்சேரி பழைய நாகூா் சாலையில் மழைநீா் வடிகால்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இப்பணிகள் மேற்கொள்வதின் மூலம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் உட்புகுவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.