/
திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சியில் சுற்றித் திரியும் பன்றிகளை உடனடியாக உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) குகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உரிமம் இன்றி சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுபவதுடன் நோய்த் தொற்று அபாயமும் உள்ளது. எனவே, அனைத்து பன்றிகளையும் பன்றி உரிமையாளா்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், தவறினால் பேரூராட்சி மூலம் அகற்றப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சிவகங்கையில் சுற்றித் திரியும் குதிரைகள்: பரிசோதனைக்கு உள்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் யானைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


