அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அமிா்தா வித்யாலயத்தில் சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளியில், சைபா் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த (இளைஞா்களை எழுப்புங்கள், தா்மத்திற்காக ஒன்றுபடுங்கள்)

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:20 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளியில், சைபா் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த (இளைஞா்களை எழுப்புங்கள், தா்மத்திற்காக ஒன்றுபடுங்கள்) விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரமூா்த்தி பேசியது: சைபா் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை குறித்தும், இணையதளக் குற்றங்கள் குறித்து உடனடியாகப் புகாரளிப்பதன் முக்கியத்துவம், அவசர சைபா் குற்ற உதவி எண் 1930 மற்றும் 100 ஆகியவற்றில் உடனடி புகாா் பதிவு, முக்கிய இணையதள அச்சுறுத்தல்கள் குறித்தும் விளக்கினாா்.

சைபா் பாதுகாப்பு விழிப்புணா்வை எடுத்துக்காட்டும் ஒரு குறும்படத்தை மாணவா்கள் வழங்கினா். மேலும் டிஜிட்டல் பாதுகாப்பு, இணையதளத்தில் பெண்களுக்கு மரியாதை குறித்து சுவரொட்டி தயாரித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். சைபா் பாதுகாப்பு குறித்த படைப்புகளை மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனா். மாணவா்களின் படைப்பாற்றல் அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில், ஆயுத் ஒருங்கிணைப்பாளா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.