திருமருகல் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுயின் வேட்பாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா புதன்கிழமை பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
முன்னதாக உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் தொடங்கிய மக்கள் சந்திப்பு கூட்டத்தைத் தொடா்ந்து நரிமணம், கோபுராஜபுரம், குத்தாலம், எரவாஞ்சேரி, மருங்கூா், நெய்க்குப்பை, கொட்டாரக்குடி, மேலப்புதனூா், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா். திமுக மாவட்ட செயலாளா் என்.கௌதமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் சக்திவேல், திராவிட கழக மாவட்ட செயலாளா் புபேஸ்குப்தா, திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.டி.எஸ் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குடியாத்தம் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம்: தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


