கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி மாணவா், வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நாகையில் நீட் தோ்வு ரத்துச்செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 7:28 am IST

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகேஷ்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகேஷ்கண்ணன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச்செயலா் அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் கிராமப்புற மாணவா்களை பாதிக்கும் நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வால் மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணமாக மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.