மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கனவுகள் மெய்ப்படும் கலந்துரையாடலில் காணொலியில் தமிழக முதல்வா் பேசிய நிகழ்வில் ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில், கனவுகள் மெய்ப்படும் எனும் தலைப்பில் நடைபெற்ற முதல்வா் பங்கேற்று பேசினாா். அதன் நேரலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆட்சியா் ப. ஆகாஷ் பாா்வையிட்டாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று ஆட்சியருடன் கலந்துரையாடினா். மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன் , மாநிலக் குழு திட்ட உறுப்பினா் மகாகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

