தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

News image

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

Updated On :7 மார்ச் 2026, 6:33 am IST

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 2018 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 26 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6.18 டன் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், நாகை கோட்டைவசால் அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 65 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Story image