/
நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 2018 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 26 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6.18 டன் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், நாகை கோட்டைவசால் அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 65 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தொடர்புடையது

5,715 கிலோ புகையிலைப் பொருள்கள் தீயிட்டு அழிப்பு! கடலூா் மாவட்ட போலீஸாா் நடவடிக்கை

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
12 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

