திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

News image
நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
Updated On :7 மார்ச் 2026, 1:03 am

Syndication

நாகையில் 6.18 டன் புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 2018 முதல் 2026-ஆம் ஆண்டு வரையில் 26 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6.18 டன் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பாக பூமியில் புதைத்து முற்றிலும் அழிக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், நாகை கோட்டைவசால் அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ. 65 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Story image